நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
14.10.15
தனிநபர் தாவா, தமிழ் குரான்வழங்கப்பட்டது-ஆலங்குடி கிளை 13-10-2015
ஆலங்குடி கிளை சார்பில் 13-10-2015அன்று அரீப் என்ற சகோதரருக்கு ஏகத்துவ கொள்கையை விளக்கி தமிழ் குரான் மற்றும் தொழுகை சட்டம் நூல் இலவசமாக கொடுத்து தனிநபர் தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment