நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.10.15
இஸ்லாத்தை ஏற்றுகொண்டார்-ஆலங்குடி கிளை 17-10-2015
ஆலங்குடி கிளையில் 17-10-2015 அன்று அசர் தொழுகைக்கு பிறகு மருது பாண்டியன் என்ற சகோதரன் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுகொண்டார் நமது மர்கசில் வைத்து கிளை தலைவர் கலிமா சொல்லிகொடுத்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment