நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
23.10.15
தனிநபர் தாவா-ஆலங்குடி கிளை 22-10-2015
ஆலங்குடி கிளையில் 22-10-2015அன்று அசாருதீன் என்ற சகோதருக்கு ஏகத்துவ கொள்கையை விளக்கி அவருக்கு தனிநபர் தாவா செய்யபட்டுல்லது பின்னர் அவர் இந்த கொள்கையில் உறுதியாக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள் அல்ஹம்துளில்லாஹ்....
No comments:
Post a Comment