நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
1.10.15
குர் ஆன் இலவசமாக வழங்கப்பட்டது-ஆலங்குடி கிளை 30-09-2015
ஆலங்குடி கிளை சார்பில் 30-09-2015அன்று கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்த சகோதரர் ராஜேந்திரன் என்பவருக்கு தனிநபர் தாவா மூலம் இஸ்லாத்தை எடுத்து சொல்லி தமிழ் குர் ஆன் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment