30.11.15

மெஹாபோன் பிரச்சாரம்-ஆர். புதுப்பட்டினம் கிளை 29/11/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையில் 29/11/2015 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்று மெஹாபோன் பிரச்சாரம் இஷாதொழுகை  வரையிலும்  நடைபெற்றது இதில் சகோதரர் முகமது அனஸ் ( அறந்தாங்கி ) அவர்கள் இணைவைப்பு எவளவு பெரிய பாவம் என்பதை விளக்கி மூன்று இடங்களில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்..

No comments: