12.1.16

கிராம தஃவா, தெருமுனைக்கூட்டம்-ரெத்தினக்கோட்டை கிளை 10/06/2016

ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக 10/06/2016அன்று   இடையன்காடு என்ற கிராமத்தில்  கிராம தஃவா செய்யப்பட்டு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றத்து இதில்  சகோதரர் முஜாஹித் அவர்கள்  இணைவைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் பயானுக்கு இடவசதி செய்து ஒத்துழைப்பு நல்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

No comments: