நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
12.1.16
கிராம தஃவா,தெருமுனைக்கூட்டம்-ரெத்தினக்கோட்டை கிளை 10/06/2016
ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக 10/06/2016அன்று இரவு 7 மணிக்கு அரசர்குளம் என்ற கிராமத்தில் கிராம தஃவா செய்யப்பட்டு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றத்து இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment