4.2.16

கிராம தாவா-ரெத்தினக்கோட்டை கிளை 23.1.2016

ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக23.1.2016. நாகுடி மற்றும் இடையன்காடு பகுதிகளில் மாநாடு பற்றி விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் வீடு வீடாக சென்று ஏகத்துவம் மலர் புத்தகம் மற்றும் இணைவைப்பு பெரும் பாவமே என்ற தலைப்பில் 300 புத்தகம் மற்றும் அழைப்பு கொடுக்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்..


No comments: