ஆலங்குடி கிளை சார்பில் 05-03-2016 தொழுகைக்கு பிறகு கிளை தர்பியா நடைபெற்றது இதில் முஜாஹித் அவர்கள் தவ்ஹீத் வாதியின் பண்புகள் என்றதலைப்பிலும் சாதிக் அவர்கள் ஜனாஸாவின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் உரைநிக்ழ்த்தினார்கள் பிறகு ஜனாஸா பயிற்சியும் அழிக்கப்பட்டது இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...



No comments:
Post a Comment