Showing posts with label காசிம் புதுப்பேட்டை. Show all posts
Showing posts with label காசிம் புதுப்பேட்டை. Show all posts

29.6.14

காசிம்புதுப் பேட்டை கிளை - தர்பியா மற்றும் பயான்





காசிம்புதுப் பேட்டை கிளை சார்பாக 26.06.2014 அன்று பெண்களுக்கான பயான் மற்றும் தர்பியா  நடைபெற்றது..இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் "கொள்கையில் உறுதி வேண்டும் " என்ற தலைப்பிலும் ,சகோ.முஜாஹித் அவர்கள் தர்பியா வகுப்பையும் வழி நடத்தினார்கள்.

காசிம்புதுப் பேட்டை கிளை - நோட்டிஸ் விநியோகம்



காசிம்புதுப் பேட்டை கிளை சார்பாக 25.06.2014 அன்று "சொர்கத்தின் திறப்பு விழா "என்ற தலைப்பில் நோன்பு தொடர்பான செய்திகள் அடங்கிய சிறியரக புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
                                                                                             

16.6.14

காசிம்பு துப்பேட்டை கிளை - தெருமுனை பிரச்சாரம் 13.06.2014



காசிம் புதுப்பேட்டை கிளை சார்பாக 13.06.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.முஜாஹித் அவர்கள் "பராஅத் இரவும்,அனாச்சாரமும்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
                                                                                        

4.5.14

புதுக்கோட்டை மாவட்டம் - மூன்று கிளைகளின் கிராம தாவா



புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப் பேட்டை,கீரமங்கலம் மற்றும் மேற்பனைக்காடு  கிளைகள் சார்பாக 27.04.2014 அன்று "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற தலைப்பில்  கீரமங்கலம் கிராமத்தில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
                       

5.4.14

காசிம்புதுப் பேட்டை கிளை நோட்டிஸ் விநியோகம்



காசிம்புதுப் பேட்டை கிளை சார்பாக 01.04.2014 அன்று "ஏப்ரல் 1" தொடர்பாக நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

26.3.14

காசிம்புதுப் பேட்டை கிளை - பெண்கள் பயான் 24.3.14



காசிம்புதுப் பேட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் அம்மாரா ஜாஸ்மின் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

3.3.14

காசிம் புதுப்பேட்டை கிளை - மசூரா 01.02.2014




காசிம் புதுப்பேட்டை கிளை சார்பாக ஆலோசைனைக் கூட்டம் நடைபெற்றது.குறிப்பாக வட்டி தொடர்பாக கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.
                                                                       

20.2.14

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி



காசிம் புதுபேட்டை சார்பாகா துயக்கன் விடுதி ஊரை சார்ந்த( தமிழரசன்)என்கின்றவர் உமர் பாருக்ககவும் அவரது மனவி ராதிகா பாத்திமாகவும் குடும்பத்துடன் இஸ்லாத்தில் இணைந்தனர் அல்ஹம்துலில்லாஹ் 

19.2.14

காசிம் புதுப்பேட்டை கிளை - கிளை மறுசீரமைப்பு 16.02.2014

























புதுக்கோட்டை மாவட்டம் காசிம் புதுப்பேட்டை கிளையில் மறுசீரமைப்பு நடைபெற்றது.மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சகோ.முஜாஹித் அவர்கள் "நிர்வாகிகளின் ஒழுங்குகள்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
                      




























23.1.14

காசிம்புதுப்பேட்டை கிளை -பெண்கள் பயான்


புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை கிளை சார்பாக 20.01.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஜனவரி 28 போராட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
                                                       

காசிம்புதுப்பேட்டை கிளை தெருமுனை பிரச்சாரம்



காசிம்புதுப்பேட்டை கிளை சார்பாக 20.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது.இதில் சகோ.முஜாஹித் அவர்கள் "ஜனவரி 28 போராட்டம்"குறித்து விளக்கம் அளித்தார்.

22.10.13

காசிம்புதுப்பேட்டை கிளை- தெருமுனை பிரச்சாரம் 27.09.2013

Inline image 1

புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை கிளையில் 27.09.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோ.முஜாஹித் "செல்போனால் சீரழியும் பெண்கள் மற்றும் பெற்றோர்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார் .


14.8.13

காசிம்புதுப்பேட்டை கிளையில் திடல் தொழுகை

காசிம்புதுப்பேட்டை கிளையில் 9.8.13 அன்று நபி வழி திடல்  தொழுகை நடைபெற்றது.இதில் சகோதரர் சலீம் அவர்கள் உரைநிகழ்தினார்கள் . . ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

12.8.13

காசிம்புதுப்பேட்டை கிளையில் பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது

காசிம்புதுப்பேட்டை  கிளையில் 8.8.13 அன்று 78 நபர்களுக்கு 18,300 ரூபாய் மதிப்பில் பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

29.7.13

காசிம்புதுப்பேட்டை கிளையில் இரவுத்தொழுகை நடைபெற்றது.



காசிம்புதுப்பேட்டை கிளையில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு தொடர்ந்து இரவுத்தொழுகை நடைபெற்று வருகிறது.அந்த வகையில்

2.5.13

காசிம் புதுப்பேட்டை கிளையில் தெருமுனை பிரச்சாரம்

காசிம் புதுப்பேட்டை கிளையில் 28-04-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது,இதில் ""வரதட்சணை ஓர் வன்கொடுமை ""என்ற

30.10.12

காசிம்புதுப்பேட்டை கிளையில் திடல் தொழுகை நடைபெற்றது

காசிம்புதுப்பேட்டை கிளையில் 27.10.12 அன்று நபிவழி திடல் தொழுகை   நடைபெற்றது. இதில் சகோதரர் ஷேக் அலாவுதீன் அவர்கள் தொழுகை வைத்தார்கள். இதில் அதிகமான சகோதர,சகோதரிகள் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

24.8.12

காசிம்புதுப்பேட்டை கிளையில் பித்ரா வழங்கப்பட்டது


காசிம்புதுப்பேட்டை கிளையில்  19.08.2012 அன்று 58 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 13,310 மதிப்பில்  பித்ரா பொருட்கல் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


23.8.12

காசிம்புதுபபேட்டை கிளையில் திடல் தொழுகை


12.8.12

காசிம் புதுப்பேட்டை கிளையில் பேனர்

காசிம் புதுப்பேட்டை  கிளையில் 24.7.12 அன்று  மெகா டிவியில் ஒளிபரப்பும்  மனக்குலப்பதிர்க்கு மகத்தான தீர்வு என்ற பேனர்  6*4 அளவில் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...