Showing posts with label வாழ்வாதார உதவிகள். Show all posts
Showing posts with label வாழ்வாதார உதவிகள். Show all posts

25.2.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் வாழ்வாதார உதவி

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 24.02.2013  அன்று ஆதரவற்ற ஒரு குடும்பத்துக்கு வாழ்வாதார உதவியாக குர்பானி தோல் விற்று  

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் வாழ்வாதார உதவி

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 23.02.2013  அன்று ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக குர்பானி தோல் விற்று 

23.8.12

புதுக்கோட்டை கிளையின் சார்பில் வாழ்வாதார உதவி

  புதுக்கோட்டை கிளையின் சார்பில் 18.8.12 அன்று கணவனை இழந்த ஏழ்மையான பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக ரூ 1000 கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

24.7.12

அரசர்குளம் கிளை சார்பாக அரிசி மூட்டைவிநியோகம் செய்யப்பட்டது


அரசர்குளம் கிளை சார்பாக 22.7.12 அன்று 250 மூட்டை அரிசி ஏழை எளியோர்க்கு விநியோகம் செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் .


15.2.12

ஏழை குடும்பத்திற்கு தையல் இயந்திரம் – கோட்டைப்பட்டினம்

                                                 
01.02.2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக வாழ்வாதார உதவியாக ”ரூபாய் 4800” மதிப்புடைய “தையல் இயந்திரம்” ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

10.2.12

விதவை பெண்ணிற்கு ரூபாய் 5100 உதவி – கீரமங்கலம் மேலக்காடு கிளை


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேலக்காட்டை சேர்ந்த கணவனை இழந்த ரசூல் பீவி என்ற சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக கடந்த 15-1-2012 அன்று ரூபாய் 5100 கிளை சார்பாக வழங்கப்பட்டது.

10.12.11

மனநிலை பாதிக்கப்பட்டருக்கு ரூபாய் 5100 உதவி – கோட்டைப்பட்டினம்


கடந்த 28.11.2011 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக மனநிலை பாதிக்கப்பட்ட அஹமது என்பவருக்கு ரூபாய் 5100/-  அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது.

ஏழை சகோதரர்க்கு 8 தண்ணிர் குடங்கள் அன்பளிப்பு! முக்கண்ணாமலைப்பட்டி


புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 25-11-2011 அன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு தள்ளுவண்டியில் தண்ணிர் வைத்து விற்பதற்காக 8 குடங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..இதை கிளை நிர்வாகிகள் வழங்கினர்..அல்ஹம்துலில்லாஹ்!

2.12.11

கணவனை இழந்த பெண்ணிற்கு மாவு அரைக்கும் இயந்திரம்- முக்கண்ணாமலைப்பட்டி !!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம்முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 22.11.11 அன்று கணவனை இழந்த பெண்ணிற்கு ரூ.12,500/- மதிப்பில் மாவு அரைக்கும் இயந்திரம் வாழ்வாதாரா உதவியாக வழங்கப்பட்டது

11.10.11

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் ஏழை குடும்பத்திறகு தையல் இயந்திரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை 
சார்பாக கடந்த 08-10-2011 அன்று ஏழை குடும்பத்திற்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது. இதை தலைவர் அவர்கள் வழங்கினார்.

20.8.11

புதுக்கோட்டையில் கூலி வேலை பார்க்கும் ஏழை குடும்பங்களுக்கு சேலை,மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!!


புதுக்கோட்டையில் கடந்த 5/08/2011 அன்று கூலி வேலை பார்க்கும் 32 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு  அரிசி மூட்டை வழங்கப்பட்டது..இதில் ரமலானுக்கு தேவையான சேலை,மளிகை சாமான் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது..

11.8.11

அரசர்குளம் கிளையில் ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கிளையில் 250 ஏழை குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி கடந்த 1-8-2011 அன்று வழங்கப்பட்டது. இதில் ஏழை குடும்பங்கள் பயனடைந்தனர்.

24.12.10

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் வாழ்வாதார உதவி!!

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி  கிளையில் கடந்த 23/12./2010 அன்று வீடு இல்லாத விதவை பெண்மணி அப்ரோஸ் என்பவருக்கு வீடு கட்ட குர்பானி தோல் மூலம் கிடைத்த ரூபாய் 6000/- கிளை  நிர்வாகிகள்  முன்நிலையில்  வழங்கப்பட்டது.     

13.12.10

முக்ககண்ணாமலைபட்டியில் வாழ்வாதார உதவி!!


புதுக்கோட்டை மாவட்டம் முக்ககண்ணாமலைபட்டி கிளையில்....