19.5.10

கோபாலப்பட்டினத்தில் பெண்கள் பயான்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் கடந்த 13/05/2010 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் ஜெஸ்மினா ஆலிமா அவர்கள் சோதனையில் உறுதி என்னும்  தலைப்பிலும்,பர்வின் ஆலிமா அவர்கள் 'ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு பெற என்ன வலி' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.இந்நிகழ்ச்சியை அப்துல் மஜீத் மற்றும் சேக் அலாவுதீன் அவர்கள்  சிறப்பாக ஏற்ப்பாடு செய்து இருத்தனர்.



No comments: