நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
16.12.11
"தொழுகை" தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 12-12-2011 அன்று அறந்தாங்கி மனிவிலன் 7 ம் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..இதில் பேச்சாளர் முகமது அலி MISC அவர்கள் ''தொழுகை '' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்...இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்!!
No comments:
Post a Comment