நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
10.2.12
மாணவர்களுக்கான தர்பியா – அன்னவாசல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளையில் கடந்த 25-12-2011 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment