நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
15.7.12
புதுக்கோட்டையில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
புதுக்கோட்டை கிளையில் 15.7.12 அன்று மார்க்க விளக்க தெருமுனைப்பிரச்சாரம்
புதுகை நகரான கோல்டன் நகரிலும், நியூ கோல்டன் நகரிலும் நடைபெற்றது.இதில்
சகோதர முஜாஹித் மாவட்ட பேச்சாளர் அவர்கள் வரதட்சணை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment