3.2.13

குவைத் வாழ் புதுக்கோட்டை மாவட்ட கொள்கை சகோதரர்களின் மாதாந்திர கூட்டம்


அல்லாஹுவின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் வாழ் புதுக்கோட்டை மாவட்ட கொள்கை சகோதரர்களின் மாதாந்திர கூட்டம் 18-01-2013 அன்று முர்காப் ரவுண்டப் போர்ட் பள்ளிவாசல் வளாகத்தில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது ,,அல்ஹம்துலில்லாஹ் ,இதில் மாவட்டத்தில் நடக்கும் தாவா மற்றும் சமுதாய நிகழ்சிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பது என்றும்,இன்ஷா அல்லாஹ் சந்தா  சேர்த்து மாவட்டத்திற்கு அனுப்பி மாவட்டத்தின் நிதி சுமையை குறைப்பதற்கும் ஒத்துழைப்பு கொடுப்பது என்றும் பேசப்பட்டது.இதில் நமது மாவட்ட கொள்கை சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர்,,,அல்ஹம்துலில்லாஹ் ....

No comments: