நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
14.3.13
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான்
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 09.03.2013 அன்று வடக்குத்தெரு பாத்திமா (ரலி) மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி அஜிதா பேகம் அவர்கள் `இஸ்லாத்தில் புதுமையாக புகுந்த அனாச்சாரம் ` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment