நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
7.3.13
அறந்தாங்கியில் பெண்கள் பயான்
அறந்தாங்கியில் 4/03/2013 அன்று அப்துல் ஹமீது தெருவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் "குர் ஆன் கூறும் விதவை பெண்களின் சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோதரர் A.முஜாஹித் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்.....
No comments:
Post a Comment