நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
5.4.13
மேற்ப்பனைக்காடு கிளையில் புத்தகங்கள் வழங்கி தாவா
மேற்ப்பனைக்காடு கிளையில் 2,3-04-2013 ஆகிய இரண்டு நாட்களாக ""இறைவனிடம் கையேந்துங்கள் ""என்ற தலைப்பிலான புத்தகம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று 300 புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment