12.9.13

அறந்தாங்கி கிளையில் மார்க்கச்சொற்பொழிவு


அறந்தாங்கி கிளையின் சார்பாக 09-09-2013 அன்று மணிவிளான் தெரு 5ல் ஒரு சகோதரர் வீட்டில் “”நபித்தோழர்களும் நமது நிலையும்””என்ற தலைப்பில் சகோதரர் “”முஜாஹித்””அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

No comments: