26.9.13

அறந்தாங்கி கிளையில் தெருமுனை கூட்டம்


அறந்தாங்கி கிளையில் 22.9.13 அன்று அக்னி பஜாரில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் ஜனவரி 28 ஏன் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: