26.9.13

புதுக்கோட்டை கிளையில் தெருமுனை பிரச்சாரம்


புதுக்கோட்டை கிளையில் 22.9.13 அன்று திருவள்ளுவர் நகர்  மற்றும் கோல்டன் நகரில் (இரண்டு இடங்களில் )  மூடநம்பிக்கை குறித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. தாயீ  முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள்.
 

No comments: