நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
20.11.13
ஆலங்குடி கிளை பெண்கள் பயான் - 17.11.2013
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளை சார்பாக 17.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.உமர் அவர்கள் "நல்ல அமல்களின் பக்கம் வாருங்கள் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .உரையின் இறுதியில் "ஜனவரி 28 போராட்டம் " பற்றிய சிறு விளக்கமும் கொடுக்கபட்டது.
No comments:
Post a Comment