நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
20.12.13
ஆலங்குடி கிளை -பள்ளிவாசலுக்காக நிதி திரட்டிய பெண்கள்
ஆலங்குடி கிளையில் 17 மற்றும் 18.12.2013 ஆகிய தேதிகளில் புதிய மர்கஸ் கட்டுவதற்காக பெண்கள் தானாக முன்வந்து நிதி திரட்டினர்.இது மாற்று மத மக்கள் மத்தியில் நெகிழ்வையும் ஆச்சிரயத்தையும் ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment