20.12.13

ஆலங்குடி கிளை -பள்ளிவாசலுக்காக நிதி திரட்டிய பெண்கள்



 ஆலங்குடி கிளையில் 17 மற்றும் 18.12.2013 ஆகிய தேதிகளில் புதிய மர்கஸ் கட்டுவதற்காக பெண்கள் தானாக முன்வந்து நிதி திரட்டினர்.இது மாற்று மத மக்கள் மத்தியில் நெகிழ்வையும் ஆச்சிரயத்தையும் ஏற்படுத்தியது.

No comments: