நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.1.15
மார்க்க நிலையும் மௌலீதும்-ஆர்.புதுப்பட்டினம் கிளை பெண்கள் பயான்
ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 25.01.2015 அன்று மாலை 4 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் மார்க்க நிலையும் மௌலீதும் என்ற தலைப்பில் சகோ.சித்திக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment