நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.1.15
இனைவைப்பும் ஈமானிய உறுதியும்-முக்கனாமலை பட்டி கிளை தெருமுனை பிரச்சாரம்
முக்கனாமலை பட்டி கிளையில் இனைவைப்பும் ஈமானிய உறுதியும் என்ற தலைப்பில் 25.01.2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது சகோ. அதிரை உமர் அவர்கள் உரை நிகழ்தினார்கள்அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment