நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.1.15
இஸ்லாமிய பெண்களும் ஈமானில் உறுதியும் அறந்தாங்கி கிளை பெண்கள் பயான்
அறந்தாங்கி கிளை சார்பில் 23/1/2015 அன்று பெண்கள் பயான் நடை பெற்றது , இதில் பானு ஆலிமா "இஸ்லாமிய பெண்களும் ஈமானில் உறுதியும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , இதில் ஐம்பதுக்கும் அதிகமான பெண்கள் பெண்கள் கலந்து கொண்டனர் , அல்ஹம்துலில்லாஹ் ,
No comments:
Post a Comment