நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.3.15
முக்கனாமலைப்பட்டி கிளையில் 22/03/15 அன்று பெண்கள் பயான்
முக்கனாமலைப்பட்டி கிளையில் 22/03/15 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் இஸ்மாயில் உரை நிகழ்த்தினார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment