நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
25.5.15
தாயிப் பயிற்சி-அறந்தாங்கி கிளை 24/5/2015
அறந்தாங்கி கிளை சார்பில் 24/5/2015அன்று- நடைபெற்றது இதில் சகோதரர் சேக் அப்துல்லாஹ் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் சகோதரர் தாரிக்இஸ்லாத்திர்காக நாம் இழந்தது என்ன?என்ற தலைப்பில் உரையாற்றி னார்கள் அல்ஹம்துலில்லாஹ் ..
No comments:
Post a Comment