25.5.15

தனி நபர் தாவா-மேற்பனைக்காடு கிளை25/5/2015

TNTJ மேற்பனைக்காடு கிளையில் சமூக தீமையான வரதட்சணைக்கு எதிராக பல முறைதனி நபர் தாவா செய்ததின் விளைவாக ஊர் சகோதரர் ஒருவர் பல வருடங்களுக்கு முன்பு தான் வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுக்க முன்வந்து இன்று 25.5.2015 காலை உள்ளூர் ஜமாத்தினரின் முன்னிலையில் 2,50,000 ரூபாயை பெண் வீட்டாரிடம் ஒப்படைத்தார். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: