நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
29.9.15
நோடீஸ்வினியோகம்-ஆலங்குடி கிளை 28-09-2015
ஆலங்குடி கிளை சார்பில் 28-09-2015அன்று ஆலங்குடி கிளை பொறுப்பாளர் இப்ராஹிம் அவர்கள் துணி வியாபாரம் செய்துவருகிறார்கள் அவர்கள் வியாபாரம் செய்ய கிராமங்களுக்கு செல்லும்போது புகை நமக்கு பகை என்ற தலைப்பிலுள்ள நோடீஸ் 300கும் மேற்பட்ட வீடுகளுக்கு வினியோகம் செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment