நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
1.10.15
திருமணம்-ஆர் புதுபட்டினம் கிளை 01-10-2015
ஆர் புதுபட்டினம் கிளையில் 01-10-2015 அன்று சமுதாயா கூடத்தில் அமீர் பாச்சா என்ற சொகோதருக்கு நபிவழியடிபடையில் திருமணம் நடைபெற்றது இதில் சகோதரர் உமர் அவர்கள் இஸ்லாமிய திருமணம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் உரைக்கு பின்னர் வழிமா நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment