நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
1.10.15
தமிழ் குரான் இலவசமாக வழங்கப்பட்டது-ஆலங்குடி கிளை 01-10-2015
ஆலங்குடி கிளை சார்பில் 01-10-2015அன்று தனி நபர் தாவா மூலம் மெய் வழி மதத்தை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு உண்மையான இஸ்லாத்தை எடுத்து சொல்லிதமிழ் குரான் இலவசமாகவழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment