1.10.15

தலைமைகழக செய்தி-01-10-2015

அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டப்படவேண்டிய போஸ்டர் மாதிரி...
உத்திர பிரதேசத்தில்...
மாட்டிறைச்சி இருந்ததாகக் கூறி ராணுவ வீரரின் தந்தையை அடித்துக் கொன்ற பயங்கரவாதக் கும்பலைத் தண்டிக்கக்கோரி...
தமிழகமெங்கும் இன்ஷா அல்லாஹ்...
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாட்டைக் காக்கும் ராணுவ வீரரின் வீட்டைக் காக்கத்
தவறிய மத்திய அரசே உடனே நடவடிக்கை எடு!
அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை

No comments: