4.2.16

தெருமுனைக்கூட்டம்-ரெத்தினக்கோட்டை கிளை 22.1.2016.

ரெத்தினக்கோட்டை கிளை சார்பில் 22.1.2016. அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றதுஇதில்  ஷிர்க் ஒழிப்பு மானாடு ஏன் என்ற தலைப்பில் இஸ்மாயீல் misc அவர்கள் உரையாற்றினார்கள் இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

No comments: