24.3.11

காசிம்புதுப்பேட்டையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்!!

 
புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை கிளையில் கடந்த13.3.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது..இதில் ஜெஸ்மினா ஆலிமா அவர்கள் மறுமையின் அச்சம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்..இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்..அல்ஹம்துல்லிலாஹ்!!
 

No comments: