நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
28.4.13
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் வாரந்திர பெண்கள் பயான்
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 27.04.2013 அன்று `சுமையா (ரலி) பெண்கள் மதரசாவில் வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா ஜான்சி அவர்கள் ` இக்த்திகாபின் சட்டங்கள் ` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
No comments:
Post a Comment