நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
7.5.13
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான்
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 05.05.2013 அன்று புதுநகர் ஆயிஷா (ரலி) மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா ஜான்சி அவர்கள் `நேர்ச்சை ஒரு வணக்கமாகும்` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் .......
No comments:
Post a Comment