Showing posts with label அம்மாபட்டினம். Show all posts
Showing posts with label அம்மாபட்டினம். Show all posts

1.8.15

கிராம தாவா-அம்மாபட்டினம் கிளை 30/07/2015

அம்மாபட்டினம் கிளை சார்பில்30/07/2015அன்று நான்கு கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று நோட்டீஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.



2.6.15

ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம்-அம்மாபட்டினம் கிளை 30/5/2015

அம்மாபட்டினம் கிளை சார்பாக 15.5.2015 முதல் 23.5.2015 வரை ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம்நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். கலந்து கொண்ட
அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

குறிப்பு:

ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் மொத்தமாக ரூ.9000 மதிப்புள்ள
பரிசுகள் வழங்க பட்டது.

பெண்களுக்கானகோடை கால பயிற்சி வகுப்பு-அம்மா பட்டினம் கிளை 30/5/2015

அம்மா பட்டினம் கிளை சார்பாக 2.5.2015 முதல் 11.5.2015 வரை பெண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புபெண்கள் மதரசாவில் நடைபெற்றது. அதில் மொத்தம் 59 பேர் பயிற்சி பெற்றனர்.
பயிற்சி முடிந்தவுடன் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது பயிற்சி பெற்ற மாணவிகள்
சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.

9.5.15

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு-அம்மாபட்டினம்கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 07.05.2015 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் -அம்மாபட்டினம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளைமர்கஸில் 07-05.2015 அன்று மக்ரிப்
தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோதரர்  சேக்தாவூத் அவர்கள் யார்
அல்லாஹ் என்ற  தலைப்பில் உரை யாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு-அம்மாபட்டினம்கிளை



புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 06/05/2015 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான்-அம்மாபட்டினம்கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 05-05.2015 அன்று மக்ரிப்
தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோதரர்  அஸ்ரப்தீன் பிர்தவ்சி
அவர்கள் தற்கொலை என்ற தலைப்பில் உ ரை யாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு-அம்மாபட்டினம்கிளை



புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 05-05-2015
அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு-அம்மாபட்டினம்கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 03/05/2015 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு-அம்மாபட்டினம்கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 02.05.2015 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான்-அம்மாபட்டினம்கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 02-05.2015 அன்று மக்ரிப்
தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோதரர்  சேக்தாவூத் அவர்கள் அநாதைகளை
ஆதரிப்போம்  என்ற தலைப்பில்
உ ரை யாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் -அம்மாபட்டினம்கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் மர்கஸில் 01-05.2015 அன்று மக்ரிப்
தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோதரர்  முஹம்மது  சாலிஹ்  மண்ணறை
வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு-அம்மாபட்டினம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் மர்கஸில் 24.04.2015 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது.

பயான்-அம்மாபட்டினம்கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் மர்கஸில் 30.04.2015 அன்று மக்ரிப்
தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோதரர் நூர்தீன் அவர்கள் பிரார்தனை
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்அல்ஹம்துலில்லாஹ்..

7.5.15

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு-அம்மாபட்டினம்கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 29.04.2015 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு-அம்மாபட்டினம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளைமர்கஸில் 28.04.2015 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு-அம்மாபட்டினம்கிளை

புதுக்கோட்டை மாவட்டம்
அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 27.04.2015 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு -அம்மாபட்டினம்கிளை

புது க்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 26.04.2015 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு- அம்மாபட்டினம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளைமர்கஸில் 25.04.2015 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு- அம்மாபட்டினம்கிளை



புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 24.04.2015 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பிறகு குர்ஆன்  தர்ஜுமா வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்.