Showing posts with label வடக்கு அம்மாப்பட்டினம். Show all posts
Showing posts with label வடக்கு அம்மாப்பட்டினம். Show all posts

7.4.13

வடக்கு அம்மாபட்டினம் கிளையில் மக்தப் மதரசா

வடக்கு அம்மாபட்டினம் கிளையில்  03/04/2013 அன்று  புதிதாக பெண் குழந்தைகளுக்கான  மக்தப்  மதரசா ஆரம்பிக்கப்பட்ட்டது ..  அல்ஹம்துலில்லாஹ் ...

29.12.12

வடக்கு அம்மாப்பட்டினம்-பொதுக்கூட்டம்


வடக்கு அம்மாப்பட்டினம்  கிளையில் 23.12.12 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் மக்தும் (மாவட்ட பேச்சாளர் ) அவர்களும், சகோதரர தாஹா (மாநில பேச்சாளர் )  அவர்களும்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

வடக்கு அம்மாப்பட்டினம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

வடக்கு அம்மாப்பட்டினம் கிளையில் 27-12-2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது,,அதில் சகோதரர் சாஹிப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

18.12.12

வடக்கு அம்மாப்பட்டினம் கிளையில் தெருமுனைப்பிரசாரம்

வடக்கு அம்மாப்பட்டினம் கிளையில்17-12-2012 அன்று  தெருமுனைப்பிரசாரம் நடைபெற்றது,இதில் சகோதரர் மக்தூம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்,,,அல்ஹம்துலில்லாஹ்    

12.8.12

வடக்கு அம்மாப்பட்டினம் கிளையில் பேனர்

வடக்கு அம்மாப்பட்டினம் கிளையில்  மெகா டிவியில் ஒளிபரப்பும்  மனக்குலப்பதிர்க்கு மகத்தான தீர்வு என்ற பேனர்   10*10 அளவில் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...

20.5.12

வடக்கு அம்மாபட்டினம் தெருமுனைப் பிரச்சாரம்

09-05-2012 மற்றும் 10-05-2012 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடந்தது. சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள். குரங்கு மஸ்தான் அவுலியாவின் கந்தூரி திருவிழாவை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

15.2.12

சுப்ஹான மவ்லூதம் சூடான நரகமும் – வடக்கு அம்மாபட்டினம் தெருமுனைப் பிரச்சாரம்

                                               
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினம் கிளையில் கடந்த 28-1-2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சுப்ஹான மவ்லூதம் சூடான நரகமும் என்ற தலைப்பில் முஹம்மது அவர்கள் உரையாற்றினார்கள்.

மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி – வடக்கு அம்மாபட்டிணம்

                                                  

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 5-2-2012 அன்று மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

23.10.11

குர் ஆன் தர்பியா-வடக்கு அம்மாப்பட்டினம்!!

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினம் கிளையில் கடந்த 17-10-2011 அன்று கிளை நிர்வாகிகளுக்கான குர் ஆன் தர்பியா பயிற்சி நடைபெற்றது... இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு குர் ஆன் ஓதுவதை கற்று கொண்டும்,பின்னர் பிழைகளை திருத்தி கொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்!!

20.10.11

மவ்லீதை கண்டித்து வீடு வீடாக சென்று பிரச்சாரம்-வடக்கு அம்மாப்பட்டினம் கிளை


புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 18-10-2011 அன்று..

19.10.11

சாலையோரம் குப்பைகளை சுத்தம் செய்த TNTJ வினர்-வடக்கு அம்மாப்பட்டினம்


புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 29.09.2011 அன்று வடக்கு அம்மாப்பட்டினம் பள்ளிவாசல் தெருவில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள  குப்பைகளை அகற்றும் பணியில் தவ்ஹீத் சகோதர்கள் ஈடுப்பட்டனர்..பின்னர் குப்பைகள் சுத்தம்  செய்யப்பட்டனர்..அல்ஹம்துலில்லாஹ்!!

14.10.11

வடக்கு அம்மாப்பட்டினம் கிளையில் தர்பியா பயிற்சி முகாம்!!

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 
7-10-2011 அன்று கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா பயிற்சி முகாம்.நடைபெற்றது இதில் பேச்சாளர் முஜாஹித் அவர்கள் கலந்து கொண்டு நல்லொழுக்க பயிற்சி வகுப்பை நடத்தினார்..இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. 

18.8.11

வடக்கு அம்மாப்பட்டினத்தில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி!!



புதுக்கோட்டை மாவட்டம் வடக்குஅம்மாபட்டினம் கிளையில் கடந்த 13/08/2011 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பேச்சாளர் மக்தூம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்!!

9.2.11

வடக்கு அம்மாபட்டினத்தில் தர்பியா பயிற்சி முகாம்!!

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாப்பட்டினம்  கிளையில் கடந்த.....

21.1.11

வடக்கு அம்மாபட்டினத்தில் சமுக விழிர்ப்புணர்வு பொதுக்கூட்டம்!!!

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினம்  கிளையில்  கடந்த  16.01.2011 அன்று....

28.11.10

வடக்கு அம்மாபட்டினத்தில் 1 ஒட்டகம் 2 மாடு குர்பானி!!

புதுக்கோட்டை  மாவட்டம்  வடக்கு அம்மாபட்டினம் கிளையில் இந்த ஆண்டு 1 ஒட்டகம்  2 மாடு  குர்பானி கொடுக்கப்பட்டு  ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி வநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

24.11.10

வடக்குஅம்மாபட்டினம் கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை!!



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை  மாவட்டம் வடக்குஅம்மாபட்டினம்  கிளையில் கடந்த 18-11-2010 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.

13.9.10

வடக்கு அம்மாபட்டிணத்தில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்போட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டிணம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 38 ஆயிரம் மதிப்பிற்கு 60 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

வடக்கு அம்மாபட்டிணத்தில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்போட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலி்ல் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்

22.7.10

வடக்கு அம்மாபட்டினத்தில் பெண்கள் பயான்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை ஜமாஅத் வடக்கு அம்மா பட்டினம் கிளையில் 17/07/2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் நஸ்ரத் ஆலிமா B.COM அவர்கள் பெண்களின்    ஒழுக்கங்கள்  என்னும்  தலைப்பில்  சிறப்புரை ஆற்றினர்.இதில் ஏராளமான  பெண்கள் கலந்து கொண்டனர்.